November 16, 2007

இந்தியா அடிமை நாடாக மாறிவிடும்

"எல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால்...அறிவியல் படிக்க குறைவான மாணவர்களே ஆர்வம் காட்டுகின்றனர். இது ஆபத்தான சூழல். எல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால் இந்தியா அடிமை நாடாக மாறிவிடும்" - டாக்டர் அனந்தகிருஷ்ணன், முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக் கழகம்

No comments: