November 02, 2007

இன்றைய குறள்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு

வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுன்று, அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

No comments: