November 02, 2007

நடிகர்கள்தான் மகாபுருஷர்கள்

"முத்தமிழை வளர்க்க 50 ஆண்டுகளாக இந்தச் சென்னை மணவழகர் மன்றத்தைத் தொடர்ந்து நடத்தியிருப்பது பெரிய விஷயம். இப்போது இளைஞர்கள் வேறு மன்றங்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா வசனம்தான் இயல், சினிமா டப்பாங்குத்து பாட்டுதான் இசை, அந்த காட்சிகள்தான் நாடகம், சினிமா விளம்பரம்தான் ஓவியம், நடிகர்கள்தான் மகாபுருஷர்கள் என்று நினைக்கிறார்கள். இதுபோன்று இளைஞர்களை சீரழிப்பவர்களைக் கண்டிக்கும் துணிச்சல் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேண்டும். இதில் நான் மட்டும்தான் அடிக்கடி மாட்டிக் கொள்கிறேன்" - மருத்துவர் இராமதாசு

No comments: