November 07, 2007

இன்றைய குறள்

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்

அறத்துப்பால் : பொறையுடைமை

No comments: