November 15, 2007

மதங்களைக் கடந்து அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் பெண்கள்

"எந்த மதமும் பெண்களுக்கு எதிரானது அல்ல. ஆனால் இடையில் வந்தவர்கள் தங்களது கருத்துகளை மதத்தின் மீது திணித்து பெண்களை அடக்கி வந்தார்கள். மதங்களைக் கடந்து அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் பெண்கள். தங்களுக்கு எதிரான சமூகத் திணிப்புகளை எதிர்த்து அவர்கள் போராட வேண்டும்" - கனிமொழி

No comments: