இன்றைய குறள்
அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?
அறத்துப்பால் : வெஃகாமை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:20 PM
Labels: 175 - ம் குறள்
No comments:
Post a Comment