இன்றைய குறள்
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்
பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்
அறத்துப்பால் : பயனில சொல்லாமை
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:40 PM
Labels: 196 - ம் குறள்
No comments:
Post a Comment