December 06, 2007

போலியோ தாக்கியதால் தாயாரால் அனாதையாக விடப்பட்ட கவுதம் லெவிஸ்

கொல்கத்தாவில் பிறந்த கவுதம் லெவிஸ், போலியோ தாக்கியதால் அவரது தாயாரால் அனாதையாக விடப்பட்டார். இவர் அன்னை தெரெசா ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, தடைக்கற்கள் பல தாண்டி, ஐரோப்பிய விமான பைலட்டாக இருக்கிறார். இவர் மற்றவர்களைவிடத் திறமையாக விமானம் ஓட்டி பல விருதுகளை வென்றுள்ளார். இதைத் தவிர ஒரு பாப் இசைக்குழுவையும் நடத்திவருகிறார். ஊனம் என்பது மனதைப் பொறுத்ததுதான், உடலைப் பொறுத்ததில்லை என்பதற்கு கவுதம் லெவிஸ் ஒரு சான்று.

No comments: