December 09, 2007

மலேசியாவில் மீண்டும் ஒரு பேரணி

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அனுமதி மறுக்கப்பட்ட மனித உரிமைகள் பேரணி ஒன்றில் பங்கேற்தற்காக மலேசிய பொலிஸார் எட்டு வக்கீல்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களை கைது செய்துள்ளனர். சுமார் ஐம்பது பேர் பங்கேற்ற இந்த பேரணியில் காவல்துறையினரின் கைமீறிய செயல்கள் தன்னால் இம்மியளவும் நம்ப முடியாமல் இருப்பதாக மலேசிய பார் கவுன்சிலின் தலைவர் கூறியுள்ளார். மலேசியாவும் நான்கு பேருக்கு மேல் கூடினால் அதற்கு அனுமதி வேண்டும், இல்லாவிட்டால் அது சட்டவிரோதம். கடந்த மாதம் ஆயிரக்கணக்கான இந்திய பூர்வகுடிகள் தங்களுக்கு மேலும் உரிமைகள் வேண்டும் என்று கோரி நடத்திய போராட்டத்திற்கு பின்னர் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது

No comments: