November 13, 2007

இன்றைய குறள்

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்றுவிடலாம்

அறத்துப்பால் : பொறையுடைமை

No comments: