November 13, 2007

மனதைக் கட்டுப்படுத்த கடவுள் சிந்தனையை வளர்க்க வேண்டும்" - சத்யசாய்

"உணவு தேடி வயலுக்கு செல்லும் பசுவை வீட்டுக்கு திரும்ப கொண்டு வர, அது எந்த வகையான உணவை நாடிச் செல்கிறது என்பதை அறிந்து கொண்டு, அதைவிடச் சுவையான சிறந்த உணவை வீட்டிலேயே அளிக்க முற்படுகிறோம். இதனால் அப்பசு நாளடைவில் வெளியே செல்லும் வழக்கத்தையே விட்டுவிடுகிறது. அதுபோல நாமும், வெளியே திரிய ஆசைப்படும் மனதை கட்டுப்படுத்த கடவுள் சிந்தனையை வளர்க்க வேண்டும்" - சத்யசாய்

No comments: