September 24, 2007

ராமர்பால விவகாரம் பற்றி நல்லகண்ணு!

ராமர் பாலம் எனும் முட்டாள்தனத்தை அரசியல் முதலீடாக்கி சிலர் தமிழகத்தின் பக்கம் திரும்பி யிருக்கிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முது‍பெரும் தலைவர் ஆர். நல்ல கண்ணு கூறியுள்ளார். ஆய்வுகளில் உணர்ச்சிக்கு இடம் தராமல் அறிவுக்கு இடம் தர வேண்டும். 7 லட்சம் ஆண்டுகளுக்குமுன் மனிதன் குழுக்கூட்டமாக வாழ்ந்து வந்தான். இங்கு எப்படி வந்தான்? பாலம் கட்டினான்? நம்முடைய வரலாறே 5000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் உள்ளது. எனவே, இல்லாத ராமர் பாலம் எனும் முட்டாள் தனத்தை முதலீட்டாக்கி இப்போது தமிழகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் என்றார் நல்லகண்ணு.

No comments: