இன்றைய குறள்
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
அறநெறியைப் போற்றாமலும், அவ்வவழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது
அறத்துப்பால் : புறங்கூறாமை
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:54 PM
Labels: 181 - ம் குறள்
No comments:
Post a Comment