December 07, 2007

இன்றைய குறள்

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது

அறநெறியைப் போற்றாமலும், அவ்வவழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது
அறத்துப்பால் : புறங்கூறாமை

No comments: